இதயநோய்

ஆண்களை விட பெண்களின் இதயம் சிறிது, அதனால் இதய சிகிச்சைகள் மேற்கொள்ளும் பெண்களுக்கு பல பிரச்சினைகள் எழுகின்றன.
கடந்த 2022ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் மூன்றில் ஒரு மரணத்துக்கு, இதயநோய் அல்லது பக்கவாதம் காரணமாக இருந்தது. மூத்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்நோய்களின் பாதிப்பு வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கலாம் என கணிக்கப்படுகிறது.
இதயக் கோளாறோடு கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் டிசம்பர் 8ஆம்தேதி பிறந்த லியோன் எனப் பெயரிடப்பட்ட குழந்தையின் மருத்துவச் செலவுகளுக்காக அக்குழந்தையின் பெற்றோர் நிதி திரட்டுகின்றனர்.
நாக்பூர்: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரில் 38 வயது ஆடவருக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
உயர் ரத்த அழுத்தம் உள்ள ஒருவர், அதை வாழ்க்கைமுறை மாற்றங்களால் குறைக்க முடியாத நிலையில் மருந்து உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.